திமிலை பிடித்தடக்கிய வீரத்தமிழனுக்கு
தடையை உடைத்தெறிவதில் தங்குதடையேது?
வழிந்தோடும் கண்ணீர் உனக்கானதுமட்டுமல்ல
உலகத்தமிழனின் தன்மானத்தின் அடையாளம்!
வீறுகொண்டு உணர்ச்சியுடன் எழுந்திரு!!!
விரட்டியடித்து வென்றுகாட்டு உலகிற்கு
நாங்களெல்லாம் வீரத்தமிழன்டா என்றுரைத்து ...!
No comments:
Post a Comment