Pages

Friday, May 5, 2017

அம்மா...!


      

என்எண்ணத்தின் உயிரோட்டமாய்
      வடிவமைந்தது என்கவிதை …

என்சுவாசத்தின் உயிர்மூச்சியினை
        பிரதிபலித்தது என்அம்மா...!

No comments:

Post a Comment